ನೋಡಬಹುದಾದ
ನೋಡಬಹುದಾದ
ಮಂಗಳೂರಿನಿಂದ ಮೂರು ಕಿ.ಮೀ. ದೂರದಲ್ಲಿರುವ ಬೋಳಾರ ಎಂಬಲ್ಲಿ ಮಂಗಳಾದೇವಿ ದೇವಾಲಯವಿದೆ. ಈ ದೇವಾಲಯವು ಹಲವು ಬಂದರುಗಳಿಂದ ಸುತ್ತುವರಿಯಲ್ಪಟ್ಟಿದೆ. ಮಂಗಳೂರಿನ ಹೆಸರಿನ ಹಿಂದೆ ದೇವಾಲಯಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದ ಹೆಸರಿದೆ. ಅಂದರೆ ಮಂಗಳೂರು ಮಂಗಳ ನಗರವಾಗಿದೆ ಎಂಬ ಅರ್ಥ ಇದೆ. ಈ ದೇವಾಲಯವು 9ನೇ ಶತಮಾನದಲ್ಲಿ ನಿರ್ಮಾಣಗೊಂಡದ್ದಾಗಿದೆ.
ಮಂಗಳೂರು ಚಿತ್ರಗಳು, ಮಂಗಳದೇವಿ ದೇವಾಲಯ - ವಿಗ್ರಹ
ತಮಿಳುನಾಡನ್ನು ಆಳುತ್ತಿದ್ದ ಅರಸ ಕುಂದವರ್ಮ ಈ ದೇವಾಲಯವನ್ನು ನಿರ್ಮಿಸಿದ. ದೇವಿ ಮಂಗಳಾದೇವಿ ದೇವಾಲಯದ ಪ್ರಮುಖ ದೇವತೆ. ನವರಾತ್ರಿ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಇಲ್ಲಿ ವಿಶೇಷ ಪೂಜೆ ಹಮ್ಮಿಕೊಳ್ಳಲಾಗುತ್ತದೆ. ನವರಾತ್ರಿ ಉತ್ಸವದ ಒಂಬತ್ತನೇ ದಿನ ಬೃಹತ್ ರಥೋತ್ಸವ ಇಲ್ಲಿ ನಡೆಯುತ್ತದೆ. ದೊಡ್ಡ ಮೆರವಣಿಗೆ ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ನಡೆಯುತ್ತದೆ. ಬೃಹತ್ ಮೆರವಣಿಗೆಯಲ್ಲಿ ದೇವಿಯನ್ನು ಹೊತ್ತು ಸಾಗುವ ದೃಶ್ಯ ಮನಮೋಹಕವಾಗಿರುತ್ತದೆ. ಉತ್ತಮ ಕಾಲಕ್ಕಾಗಿ ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ದೇವಿಯನ್ನು ಪ್ರಾರ್ಥಿಸಲಾಗುತ್ತದೆ.
ಈ ದೇವಾಲಯದಲ್ಲಿ ಆಚರಣೆಯಾಗುವ ಇನ್ನೊಂದು ದೊಡ್ಡ ಹಬ್ಬ ಗಣೇಶೋತ್ಸವ. ಮಂಗಳೂರು ನಗರ ಬಸ್ ನಿಲ್ದಾಣದಿಂದ ಈ ದೇವಾಲಯಕ್ಕೆ ಅತ್ಯಂತ ಸುಲಭವಾಗಿ ಬಸ್ ಮೂಲಕ ತೆರಳಬಹುದು. ಈ ದೇವಾಲಯ ಪ್ರಮುಖವಾಗಿ ಬಾಲೆಯರಿಗೆ ಪ್ರಮುಖವಾಗಿದೆ. ಮಂಗಳ ಪಾರ್ವತಿ ವೃತ ದೇವಾಲಯದ ಪ್ರಮುಖ ವೃತಗಳಲ್ಲಿ ಒಂದು. ಇಲ್ಲಿ ಮಾತ್ರ ಇದನ್ನು ಆಚರಿಸಲಾಗುತ್ತದೆ. ಕುವರಿಯರು ಇಲ್ಲಿ ಬಂದು ಈ ವೃತ ಮಾಡಿದರೆ ಉತ್ತಮ ಪತಿ ಸಿಕ್ಕು, ಜೀವನ ಅತ್ಯಂತ ಸುಗಮವಾಗಿ ಸಾಗುತ್ತದೆ ಎಂದು ನಂಬಲಾಗಿದೆ.
மங்களூரிலிருந்து தென்கிழக்காக 3 கி.மீ தொலைவில் போலாரா என்னும் இட்த்தில் மங்களாதேவி கோயில் அமைந்துள்ளது. பல கோட்டைகளால் சூழப்பட்டுள்ள இந்த மங்களா தேவி கோயில் தான் மங்களூர் என்ற பெயர் வருவதற்கான காரணம்.இந்தக் கோயில் 9ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டை ஆண்ட குண்டவர்மா மன்னரால் கட்டப்பட்டதாகும். மங்களாதேவி தெய்வமே இந்த கோயில் பிரதான தெய்வம்.
Image source:Wikipedia
நவராத்திரியின் போது இங்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. நவராத்திரி ஒன்பதாம் நாளன்று ரதோற்சவம் எனும் தேரோட்டம் பிரசித்தமாக நடைபெறுகிறது. அப்போது மங்களாதேவி தெய்வம் அலங்காரத் தேரில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.மங்களா தேவி கோயிலுக்கு சென்று வழிபடுவதால் நன்மைகள் நடக்கும் என்ற தெய்வ நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. கணேச உற்சவமும் இங்கு பிரம்மாண்டமாக கோயிலில் கொண்டாடப் படுகிறது.மங்களூரிலிருந்து இந்த கோயிலுக்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் அதிகம் உண்டு.
மணமாகாத கன்னிகளுக்கு இக்கோயில் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அவர்கள் மங்களா பார்வதி விரதம் இருந்தால் விரைவில் அவர்கள் சரியான வாழ்க்கைத் துணை அமைந்து விவாகம் முடிக்கும் பாக்கியம் பெறுவார்கள் என்று ஐதீகம் இந்த கோயிலுக்கு உண்டு.
No comments:
Post a Comment